சினிமா

பவதாரணியின் கடைசி ஆசை - மேடையில் உருக்கமாக சொன்ன இளையராஜா

தந்தி டிவி

மறைந்த பாடகி பவதாரணியின் நினைவாக, 15 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை மட்டுமே கொண்ட இசைக்குழுவை தொடங்கப் போவதாக இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற பவதவாரணியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், இளையராஜாவின் குடும்பத்தினரும், திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, பவதாரணி இறப்பதற்கு ஓராண்டுக்கு முன், பெண்கள் மட்டுமே இசைக்குழுவை தொடங்க வேண்டும் என விரும்பியதாக கூறினார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்