சினிமா

பவதாரணியின் கடைசி ஆசை - மேடையில் உருக்கமாக சொன்ன இளையராஜா

தந்தி டிவி

மறைந்த பாடகி பவதாரணியின் நினைவாக, 15 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை மட்டுமே கொண்ட இசைக்குழுவை தொடங்கப் போவதாக இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற பவதவாரணியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், இளையராஜாவின் குடும்பத்தினரும், திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, பவதாரணி இறப்பதற்கு ஓராண்டுக்கு முன், பெண்கள் மட்டுமே இசைக்குழுவை தொடங்க வேண்டும் என விரும்பியதாக கூறினார்.

BREAKING || TN Election2026 | டிடிவி தினகரன் திடீர் மூவ்... பரபரக்கும் NDA கூட்டணி

Breaking | Puducherry Election | புதுச்சேரியில் தனித்து போட்டி? | நாளை முக்கிய முடிவெடுக்கும் திமுக?

Puducherry Election 2026 | வெளியேறும் என்.ஆர்.காங்?|தனித்தனியே பேசும் பாஜக | இறுதியாகுமா NDA கூட்டணி

Breaking | Krishnagiri Incident | கிணற்றில் கிடந்த 5 மாத பெண் குழந்தை | கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

BREAKING || உச்சகட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர் - இந்தியாவில் வெளியான அவசர கால அறிவிப்பு