சினிமா

காவிரி பிரச்சினைக்காக காலா படத்தை நிறுத்துவதா..? என நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பி உள்ளார்.

காவிரிக்கும், காலாவுக்கும் என்ன சம்பந்தம் - நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி

தந்தி டிவி

காவிரி விவகாரம் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில மக்களின் உணர்வுகள் சம்பந்தப்பட்டது என குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் இருமாநில அரசுகளும், மத்திய அரசு மற்றும் வல்லுநர் குழுவோடு இணைந்து, விவசாயிகளின் பிரச்சினைகளை புரிந்து கொள்ள வேண்டும் என பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

காலா படத்தை வெளியாகாமல் தடுத்து என்ன செய்யப் போகிறோம் என கேள்வி எழுப்பி அவர், ரஜினி கூறிய கருத்து பாதித்தது உண்மை தான் என்று குறிப்பிட்டுள்ளார். மக்களுக்கு இது வேண்டும், இது வேண்டாம் என முடிவு செய்ய இவர்கள் யார் என கேள்வி எழுப்பியுள்ள அவர், படம் வெளியாகி, அதை பார்க்காமல் மக்கள் புறக்கணித்தால், அப்போது மக்களின் மனநிலையை தெரிந்து கொள்ளலாம் என பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்