சினிமா

காவிரி பிரச்சினைக்காக காலா படத்தை நிறுத்துவதா..? என நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பி உள்ளார்.

காவிரிக்கும், காலாவுக்கும் என்ன சம்பந்தம் - நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி

தந்தி டிவி

காவிரி விவகாரம் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில மக்களின் உணர்வுகள் சம்பந்தப்பட்டது என குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் இருமாநில அரசுகளும், மத்திய அரசு மற்றும் வல்லுநர் குழுவோடு இணைந்து, விவசாயிகளின் பிரச்சினைகளை புரிந்து கொள்ள வேண்டும் என பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

காலா படத்தை வெளியாகாமல் தடுத்து என்ன செய்யப் போகிறோம் என கேள்வி எழுப்பி அவர், ரஜினி கூறிய கருத்து பாதித்தது உண்மை தான் என்று குறிப்பிட்டுள்ளார். மக்களுக்கு இது வேண்டும், இது வேண்டாம் என முடிவு செய்ய இவர்கள் யார் என கேள்வி எழுப்பியுள்ள அவர், படம் வெளியாகி, அதை பார்க்காமல் மக்கள் புறக்கணித்தால், அப்போது மக்களின் மனநிலையை தெரிந்து கொள்ளலாம் என பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ