சினிமா

நிவின் பாலி மீதான வழக்கு - அதிரடி காட்டிய உயர் நீதிமன்றம்

தந்தி டிவி

நடிகர் நிவின் பாலி மற்றும் இயக்குநர் அப்ரிட் ஷைன் மீதான மோசடி வழக்கில், இருவர் மீதான நடவடிக்கைக்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்தது. ஷம்னாஸ் என்பவர்

ஆக்ஷன் ஹீரோ பிஜு 2 எனும் மலையாள படத்தின் தயாரிப்பு தொடர்பாக, தன்னிடம் பணத்தை வாங்கி மோசடி செய்ததாக நடிகர் நிவின் பாலி மற்றும் இயக்குநர் அப்ரிட் ஷைன் ஆகியோர் மீது புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் நிவின் பாலி மற்றும் அப்ரிட் ஷைன் ஆகிய இருவரும் தங்கள் மீதான மோசடி வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க தடை விதித்து உத்தரவிட்டது.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை