சினிமா

நிவின் பாலி மீதான வழக்கு - அதிரடி காட்டிய உயர் நீதிமன்றம்

தந்தி டிவி

நடிகர் நிவின் பாலி மற்றும் இயக்குநர் அப்ரிட் ஷைன் மீதான மோசடி வழக்கில், இருவர் மீதான நடவடிக்கைக்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்தது. ஷம்னாஸ் என்பவர்

ஆக்ஷன் ஹீரோ பிஜு 2 எனும் மலையாள படத்தின் தயாரிப்பு தொடர்பாக, தன்னிடம் பணத்தை வாங்கி மோசடி செய்ததாக நடிகர் நிவின் பாலி மற்றும் இயக்குநர் அப்ரிட் ஷைன் ஆகியோர் மீது புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் நிவின் பாலி மற்றும் அப்ரிட் ஷைன் ஆகிய இருவரும் தங்கள் மீதான மோசடி வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க தடை விதித்து உத்தரவிட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்