சினிமா

நிவின் பாலி மீதான வழக்கு - அதிரடி காட்டிய உயர் நீதிமன்றம்

தந்தி டிவி

நடிகர் நிவின் பாலி மற்றும் இயக்குநர் அப்ரிட் ஷைன் மீதான மோசடி வழக்கில், இருவர் மீதான நடவடிக்கைக்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்தது. ஷம்னாஸ் என்பவர்

ஆக்ஷன் ஹீரோ பிஜு 2 எனும் மலையாள படத்தின் தயாரிப்பு தொடர்பாக, தன்னிடம் பணத்தை வாங்கி மோசடி செய்ததாக நடிகர் நிவின் பாலி மற்றும் இயக்குநர் அப்ரிட் ஷைன் ஆகியோர் மீது புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் நிவின் பாலி மற்றும் அப்ரிட் ஷைன் ஆகிய இருவரும் தங்கள் மீதான மோசடி வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க தடை விதித்து உத்தரவிட்டது.

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்