சினிமா

"சுபஸ்ரீ விகாரத்தில் முக்கிய குற்றவாளிகள் பிடிபடவில்லை" - நடிகர் விஜய்

முக்கிய பிரச்சனைகளுக்கு குறள் எழுப்புங்கள் - ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவுரை

தந்தி டிவி

பிகில் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், தனது ரசிகர்கள் இணையத்தை ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்தி முக்கிய பிரச்சினைகளை, டிரெண்ட் செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினா். பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்தது மற்றும் முக்கிய பிரச்சனைகள் பற்றி இணையத்தில் தங்களது குரலை ரசிகர்கள் எழுப்ப வேண்டும் எனவும் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார், மேலும் தனது பேனர்கள் கிழிக்கப்பட்ட போது ரசிகர்கள் தாக்கப்பட்டது தன்னை மிகவும் வேதனையடைய செய்ததாகவும் விஜய் தெரிவித்தார்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை