சினிமா

`பிக்பாஸ்' செல்வதற்கு 2 நாளுக்கு முன் சென்ற `இடம்' - இதான் முத்துக்குமரனின் வெற்றி ரகசியமா?

தந்தி டிவி

பிக்பாஸ் சீசன் 8-ன் வெற்றியாளர் முத்துக்குமரன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். கோவிலில் தரிசனம் முடித்து வெளியே வந்த முத்துக்குமரனுடன் பக்தர்கள், பொதுமக்கள், கோவில் பணியாளர்கள் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் பேசிய அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் கோயிலில் தரிசனம் செய்ததாக கூறினார். முருகன் அருளால் வெற்றி பெற்றுள்ளதாகவும், அதற்காக முருகனுக்கு நன்றி தெரிவிக்க திருச்செந்தூர் வந்துள்ளதாகவும் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்