சினிமா

நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார், இயக்குநர் பாலா

நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார், இயக்குநர் பாலா

தந்தி டிவி

"அவன் - இவன்" என்ற படத்தில் சிங்கம்பட்டி ஜமீனை அவதூறாக சித்தரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இயக்குநர் பாலா, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். வருகிற 16 ம் தேதிக்கு, வழக்கை ஒத்திவைத்த நீதிபதி, அதே நாளில், இயக்குநர் பாலா, மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்