சினிமா

கோவையில் பிரபல நடிகை வீட்டுக்குள்ளே இருந்த வினை.. அதிரவைத்த உண்மை

தந்தி டிவி

கோவை வடவள்ளியில் உள்ள பிரபல நடிகை அதுல்யா ரவி வீட்டில் திருடிய பணிப்பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சந்தேகத்தின் பெயரில் குளத்துபாளையத்தை சேர்ந்த செல்வியை பிடித்து விசாரித்த போது உண்மை வெளிவந்துள்ளது. இதையடுத்து, செல்வி, அவரது தோழி சுபாஷினிஆகியோரை கைது செய்த போலீசார், பாஸ்போர்ட் எங்கிருக்கிறது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான 2 பெண்களிடம் இருந்து ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்