சினிமா

சர்கார் அமைக்க எனது செங்கோலை பரிசாக அளிக்கிறேன் - வருண் ராஜேந்திரன்

தான் சர்கார் திரைப்படத்திற்கு தடை விதிக்க அல்ல அங்கீகாரத்திற்காகவே வழக்கு தொடர்ந்தேன் என வருண் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தான் சர்கார் திரைப்படத்திற்கு தடை விதிக்க அல்ல அங்கீகாரத்திற்காகவே வழக்கு தொடர்ந்தேன் என வருண் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் 2004 ல் நடிகர் விஜய்க்காக

உருவாக்கப்பட்ட கதை செங்கோல் எனவும் சில காரணங்களால் அது நிறைவேறவில்லை எனவும் கூறினார். சர்கார் திரைப்படத்தில் தன் பெயர் இடம் பெறுவதே தனக்கு கிடைத்த அங்கீகாரம் எனவும் தெரிவித்துள்ளார்.விஜய்க்கும் ,விஜயின் ரசிகர்களுக்கும் சர்கார் அமைக்க தன் செங்கோலை பரிசளிப்பதாக தெரிவித்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்