சினிமா

சர்கார் அமைக்க எனது செங்கோலை பரிசாக அளிக்கிறேன் - வருண் ராஜேந்திரன்

தான் சர்கார் திரைப்படத்திற்கு தடை விதிக்க அல்ல அங்கீகாரத்திற்காகவே வழக்கு தொடர்ந்தேன் என வருண் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தான் சர்கார் திரைப்படத்திற்கு தடை விதிக்க அல்ல அங்கீகாரத்திற்காகவே வழக்கு தொடர்ந்தேன் என வருண் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் 2004 ல் நடிகர் விஜய்க்காக

உருவாக்கப்பட்ட கதை செங்கோல் எனவும் சில காரணங்களால் அது நிறைவேறவில்லை எனவும் கூறினார். சர்கார் திரைப்படத்தில் தன் பெயர் இடம் பெறுவதே தனக்கு கிடைத்த அங்கீகாரம் எனவும் தெரிவித்துள்ளார்.விஜய்க்கும் ,விஜயின் ரசிகர்களுக்கும் சர்கார் அமைக்க தன் செங்கோலை பரிசளிப்பதாக தெரிவித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்