பெங்களூருவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றுகூடி நடத்திய நிகழ்ச்சியில் ஐ பட பாடலை பாடி உற்சாகமடைந்தனர். இதனை இன்ஸ்டாவில் பகிர்ந்து ஏ.ஆர். ரஹ்மான் மகிழ்ந்துள்ளார்.