சினிமா

இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க வேண்டாம் : அறம் திரைப்பட இயக்குனர் கோபி நயினார் வேண்டுகோள்

சினிமாவில் இஸ்லாமிய மக்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கக் கூடாது என இயக்குனர்களுக்கு அறம் திரைப்பட இயக்குனர் கோபி நயினார் வேண்டுகோள் விடுத்துள்ளார்

தந்தி டிவி

தமிழ் சினிமாவில் முஸ்லிம்களின் வாழ்வியல் பதிவுகள் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு மைலாப்பூர் கவிகோ மன்றத்தில் நடைபெற்றது. இதில், பேசிய அறம் திரைப்பட இயக்குனர் கோபி நயினார் , தமிழ் திரைப்படங்களில் இஸ்லாமிய மக்களை தீவிரவாதிகளாக காண்பிக்கும் போக்கை இயக்குனர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார். இவருக்கு பதிலளிக்கும் வகையில் இயக்குநர் மீரா கதிரவன் பேச தொடங்கிய போது, நிகழ்ச்சியை விட்டு கோபமாக கோபி நயினார் வெளியேறினார்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?