சினிமா

இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க வேண்டாம் : அறம் திரைப்பட இயக்குனர் கோபி நயினார் வேண்டுகோள்

சினிமாவில் இஸ்லாமிய மக்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கக் கூடாது என இயக்குனர்களுக்கு அறம் திரைப்பட இயக்குனர் கோபி நயினார் வேண்டுகோள் விடுத்துள்ளார்

தந்தி டிவி

தமிழ் சினிமாவில் முஸ்லிம்களின் வாழ்வியல் பதிவுகள் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு மைலாப்பூர் கவிகோ மன்றத்தில் நடைபெற்றது. இதில், பேசிய அறம் திரைப்பட இயக்குனர் கோபி நயினார் , தமிழ் திரைப்படங்களில் இஸ்லாமிய மக்களை தீவிரவாதிகளாக காண்பிக்கும் போக்கை இயக்குனர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார். இவருக்கு பதிலளிக்கும் வகையில் இயக்குநர் மீரா கதிரவன் பேச தொடங்கிய போது, நிகழ்ச்சியை விட்டு கோபமாக கோபி நயினார் வெளியேறினார்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்