சினிமா

"இயக்குனர்களுக்கு மரியாதை குறைவாக உள்ளது" - அமீர் வேதனை

தமிழ் சினிமாவில் இயக்குனர்களுக்கான மரியாதை குறைவாக உள்ளது என இயக்குனர் அமிர் கருத்து தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழ் சினிமாவில் இயக்குனர்களுக்கான மரியாதை குறைவாக உள்ளது என இயக்குனர் அமிர் கருத்து தெரிவித்துள்ளார். அமீர் இயக்கும் 'இறைவன் மிகப்பெரியவன்' திரைப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் வெற்றிமாறன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய இயக்குனர் அமீர், தற்போது உள்ள புது இயக்குனர்கள், தங்கள் சாதி மற்றும் அரசியலை மையப்படுத்தியே படங்களை எடுப்பதாக தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்