நடிகர் அஜித்குமாரின் தாயார் வயது மூப்பு காரணமாக நேற்று காலமான நிலையில், அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது.. பெசன்ட் நகர் மின் மயானத்தில் 200க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிப்பு மயானத்திற்கு செல்லும் பிரதான வாயில்கள் பேரிகேடுகள் மூலம் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது