சினிமா

சுயதொழில், பெண்களுக்கு தனித்துவத்தை கொடுத்திருக்கிறது - இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ்

சுய தொழில் பெண்களுக்கு, தனித்துவத்தை கொடுப்பதாகவும், சுய தொழிலால் பெண்களிடம் தன்னம்பிக்கை அதிகமாவதாகவும் இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ் தெரிவித்தார்.

தந்தி டிவி

சுய தொழில் பெண்களுக்கு, தனித்துவத்தை கொடுப்பதாகவும், சுய தொழிலால் பெண்களிடம் தன்னம்பிக்கை அதிகமாவதாகவும் இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ் தெரிவித்தார். சுயதொழில் செய்யும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் விருது வழங்கும் விழா செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இதன் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்