சினிமா

"இவ்வளவு நாள் வீட்டில் இருந்ததில்லை " - பிரபல நடிகை ராஷ்மிகா உருக்கம்

பிறந்ததில் இருந்து இவ்வளவு நாள் தாம் வீட்டில் இருந்தது இல்லை என்று பிரபல நடிகை ராஷ்மிகா மந்தானா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
பிறந்ததில் இருந்து இவ்வளவு நாள் தாம் வீட்டில் இருந்தது இல்லை என்று பிரபல நடிகை ராஷ்மிகா மந்தானா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரசிகர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,பதினெட்டு வயதில் இருந்தே தமது வாழ்க்கை மாரத்தான் ஓட்டம் போல தான் இருந்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார் . பள்ளி பருவத்தில் இருந்தே ஹாஸ்டலில் தான் இருந்ததாகவும், தற்போது ஊரடங்கு காரணமாக தான் வீட்டிலேயே இவ்வளவு நாள் இருப்பதாகவும் அவர் கூறினார். குடும்பம் தான் என்றுமே மகிழ்ச்சியான இடம் என்றும் அவர் கூறியுள்ளார்.

PM Modi | இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்கள் முன் தோன்றும் மோடி.. ஒட்டுமொத்த நாடே எதிர்பார்ப்பில்

Central Govt Employees | அரசு ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பு

NTK Seeman | "சின்ன வயசுல காங்கிரசுக்கு வாக்கு கேட்டு" - சொந்த தொகுதியில் சீமான் அனல் பறக்க பிரசாரம்

TVK Vijay | "தவெக பிரசாரத்திற்கு நெருக்கடி" - கொந்தளித்த விஜய்

Erode | EPS | ADMK | "நானும் ஒரு விவசாயி தான்.. இன்றைக்கும்.." - ஈரோட்டில் கொதித்துப்பேசிய ஈபிஎஸ்