சினிமா

"வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய புகார் : நடிகை பானுப்பிரியா மீது வழக்கு பதிவு செய்த போலீஸ்"

வேலைக்கார சிறுமியை, கொடுமைப்படுத்திய புகாரில் நடிகை பானுப்பிரியா மீது, சென்னை போலீசார், அதிரடியாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தந்தி டிவி
பிரபல முன்னாள் கதாநாயகியான நடிகை பானுப்பிரியா சமீபகால சர்ச்சை நாயகி ஆகியுள்ளார். தனது வீட்டில் வேலை பார்த்த சிறுமியை கொடுமைப்படுத்தியதாக, பானுப்பிரியா மற்றும் அவரது சகோதரர் மீது ஆந்திரா மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் உள்ள சமன்கோட்டா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதை அறிந்த பானுப்பிரியா, தமது வீட்டில் பணியாற்றிய சிறுமி, நகை, ஒரு லட்சம் ரூபாய் மற்றும் செல்போனை திருடியதாக சென்னை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகாரளித்தார். தாம் எந்தக் கொடுமையும் செய்யவில்லை என்றும், அவர் உருக்கமாக கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்