சினிமா

"மலையாள திரையுலகம்.." - நடிகை மஞ்சு வாரியார் பரபரப்பு பேச்சு | Manju Warrier | Kerala Cine Industry

தந்தி டிவி

மலையாள சினிமா உலகம் கொஞ்சம் சோகமான காலகட்டத்தை கடந்து வருவதாக நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.

கோழிக்கோட்டில் நடைபெற்ற தனியார் ஷோரூம் திறப்பு விழாவில் நடிகை மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அவர், மக்கள் விரும்பும் வரை மலையாள சினிமா உலகிற்கு எதுவும் நடக்காது என்று கூறினார். தான் நடிகையாக இருப்பதற்கு மலையாள சினிமா தான் காரணம் என்று கூறிய மஞ்சு வாரியர் மலையாள சினிமா உலகம் கொஞ்சம் சோகமான கால கட்டத்தை கடந்து கொண்டிருப்பதாக கூறினார். எல்லாம் தெளிவாக இருக்கட்டும், மேகங்கள் மறையட்டும் என்றும் நடிகை மஞ்சு வாரியர் கூறினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்