சினிமா

நடிகர் சண்முகராஜன் மீது கொடுத்திருந்த பாலியல் புகாரை வாபஸ் பெற்றார் நடிகை ராணி

நடிகர் சண்முகராஜன் மீது கொடுத்திருந்த பாலியல் புகாரை, நடிகை ராணி வாபஸ் பெற்றுள்ளார்.

தந்தி டிவி

* நடிகர் சண்முகராஜன் மீது கொடுத்திருந்த பாலியல் புகாரை, நடிகை ராணி வாபஸ் பெற்றுள்ளார்.

நாட்டாமை, ஜெமினி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை ராணி, தனியார் தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் நடிகர் சண்முகராஜன் மீது, செங்குன்றம் போலீசில் புகார் கொடுத்திருந்தார்.

* இரு தரப்பினர் இடையே பிரச்சினைக்கு சுமூக தீர்வு எட்டப்பட்டதால், நடிகர் சண்முகராஜன் மீது கொடுத்திருந்த புகாரை, நடிகை ராணி வாபஸ் பெற்றுக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்