சினிமா

நடிகர் சண்முகராஜன் மீது கொடுத்திருந்த பாலியல் புகாரை வாபஸ் பெற்றார் நடிகை ராணி

நடிகர் சண்முகராஜன் மீது கொடுத்திருந்த பாலியல் புகாரை, நடிகை ராணி வாபஸ் பெற்றுள்ளார்.

தந்தி டிவி

* நடிகர் சண்முகராஜன் மீது கொடுத்திருந்த பாலியல் புகாரை, நடிகை ராணி வாபஸ் பெற்றுள்ளார்.

நாட்டாமை, ஜெமினி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை ராணி, தனியார் தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் நடிகர் சண்முகராஜன் மீது, செங்குன்றம் போலீசில் புகார் கொடுத்திருந்தார்.

* இரு தரப்பினர் இடையே பிரச்சினைக்கு சுமூக தீர்வு எட்டப்பட்டதால், நடிகர் சண்முகராஜன் மீது கொடுத்திருந்த புகாரை, நடிகை ராணி வாபஸ் பெற்றுக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக