சினிமா

நடிகர் சண்முகராஜன் மீது கொடுத்திருந்த பாலியல் புகாரை வாபஸ் பெற்றார் நடிகை ராணி

நடிகர் சண்முகராஜன் மீது கொடுத்திருந்த பாலியல் புகாரை, நடிகை ராணி வாபஸ் பெற்றுள்ளார்.

தந்தி டிவி

* நடிகர் சண்முகராஜன் மீது கொடுத்திருந்த பாலியல் புகாரை, நடிகை ராணி வாபஸ் பெற்றுள்ளார்.

நாட்டாமை, ஜெமினி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை ராணி, தனியார் தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் நடிகர் சண்முகராஜன் மீது, செங்குன்றம் போலீசில் புகார் கொடுத்திருந்தார்.

* இரு தரப்பினர் இடையே பிரச்சினைக்கு சுமூக தீர்வு எட்டப்பட்டதால், நடிகர் சண்முகராஜன் மீது கொடுத்திருந்த புகாரை, நடிகை ராணி வாபஸ் பெற்றுக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்