சினிமா

சர்கார் திரைப்படம் வெற்றிபெற காமாட்சி அம்மன் கோவிலில் ஏ.ஆர்.முருகதாஸ் சுவாமி தரிசனம்

சர்கார் திரைப்படம் வெற்றிபெற வேண்டி இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

தந்தி டிவி
சர்கார் திரைப்படம் வெற்றிபெற வேண்டி, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் சர்கார் திரைப்படத்திற்கு தொடர்ந்த சர்ச்சைகள் வந்த நிலையில், தற்போது பிரச்சினைகள் தீர்ந்து தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இதனையடுத்து, கூட்டம் கூடுவதைத் தவிர்க்க யாருக்கும் தெரியாமல் எளிமையாக வந்த முருகதாஸ், சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு, சில நிமிடங்களிலேயே அங்கிருந்து புறப்பட்டார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்