பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் தேர்வுகளை நடத்தும் வகையில் விதிமுறைகளில் மாற்றம்...
பிப்ரவரி மாதம் நடத்தப்படும் தேர்வில் மாணவர்கள் பங்கேற்பது கட்டாயம்...
மே மாத தேர்வில் மாணவர்கள் விரும்பினால் பங்கேற்கலாம்...
வரும் கல்வியாண்டில் இருந்து செயல்பாட்டிற்கு வரும் என அறிவிப்பு