செய்திகள்

நாய்க்கு உணவில் நாட்டு வெடிகுண்டு வைத்து கொன்ற கொடூரம்

தந்தி டிவி

விழுப்புரத்தில் உணவில் நாட்டு வெடிகுண்டை வைத்து செல்லப்பிராணி ஆக வலம் வந்த நாயை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிஞ்சி நகர் பகுதியில் சுற்றித் திரிந்த நாயை, அந்த பகுதியினர் அன்புடன் வளர்த்து வந்ததாக தெரியவருகிறது. இந்த நிலையில், தங்களை தொந்தரவு செய்ததாக மர்மநபர்கள் சிலர் திட்டமிட்டு உணவில் நாட்டுவெடி குண்டை வைத்துள்ளனர். அதனை நாய் சாப்பிட்டபோது பலத்த சத்தத்துடன் நாயின் தலைபகுதி வெடித்து சிதறி உயிரிழந்தது. இந்த சம்பவத்தில் இதற்கு காரணமான மர்ம நபர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்