"உஷார்.." ஐயப்ப பக்தர்களுக்கு வந்த அலர்ட் மெசேஜ் பம்பாவில் பெய்த கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், நிரபுத்ரிக்காக ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் சபரிமலைக்குச் செல்லத் திட்டமிட்டிருந்த பக்தர்கள், பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தங்கள் பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். - திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம்