BREAKING

Vellore Boy Death | 6 வயது சிறுவன் நரபலி? - மாந்திரீகத்தால் நேர்ந்த மரணமா? - வேலூரில் திகில் சம்பவம்

6 வயது சிறுவன் நரபலி? - மாந்திரீகத்தால் நேர்ந்த மரணமா? - வேலூரில் திகில் சம்பவம்

thanthitv

Vellore Boy Death | 6 வயது சிறுவன் நரபலி? - மாந்திரீகத்தால் நேர்ந்த மரணமா? - வேலூரில் திகில் சம்பவம் வேலூர், பேரணாம்பட்டு அருகே பாட்டியின் வீட்டில் மர்மமாக உயிரிழந்த சிறுவன் 6 வயது சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டதாக உறவினர்கள் பகீர் குற்றச்சாட்டு. மேல்பட்டியில் உள்ள தந்தை வழி பாட்டி வீட்டில் வசித்து வந்த சிறுவன். பாட்டியின் வீட்டில் வசித்து வந்த 6 வயது சிறுவன் முகிலன் திடீரென உயிரிழப்பு சிறுவனின் பாட்டி விஜயா, அவரது மகள் ரேவதி மாந்திரீகத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு நரபலி என சிறுவனின் தாய் வழி உறவினர்கள் குற்றச்சாட்டு சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் வைப்பு. சிறுவன் உயிரிழப்பு குறித்து மேல்பட்டி போலீசார் தீவிர விசாரணை

Petrol | பெட்ரோல், டீசல் வாங்க கட்டுப்பாடு.. எதிர்ப்பில் குதித்த டீலர் சங்கம்

Thiruvallur POCSO | 3 வயது பிஞ்சுக்கு நேர்ந்த கொடூரம் - வடமாநில இளைஞர் மீது பாய்ந்தது போக்சோ

Crime | முட்புதரில் மோசமாக கிடந்த 3 வயது குழந்தை.. வடமாநில கொடூரன் கைது..

BREAKING || IranIsraelWar | Trump |திடீர் திருப்பம்..முடிவுக்கு வருகிறதா போர்? -அறிவித்தார் டிரம்ப்

Madhya Pradesh | Train | ரயிலில் `தீ' என பரவிய வதந்தியால் ஓடிய பயணிகள் - மற்றொரு ரயில் மோதி பலர் பலி