சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த கொடூர ஆசிரியை.. கதறும் பெற்றோர்
சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த கொடூர ஆசிரியை உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில், 5 வயது சிறுவனின் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்ததாக ஆசிரியை மீது குற்றச்சாட்டு எழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.