Child Dead | Police | நாடே ஷாக்கில்.. ஒரே மாதத்தில் 60 குழந்தைகள் பலி..! தொடங்கிய விசாரணை
மேற்கு வங்க மாநிலம், மால்டா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 60 உயிரிழந்தது தொடர்பாக மருத்துவ கல்லூரியிடம் சுகாதாரத் துறை அறிக்கை கேட்டுள்ளது. சம்பவம் குறித்து மாநில சுகாதாரத் துறை தலைமையகம் விரிவான அறிக்கையைக் கேட்டுள்ளது மட்டுமின்றி முதற்கட்ட விசாரணையையும் தொடங்கியுள்ளது