Senthil Balaji | இரண்டு நாட்களாக வராத நிலையில் இன்று செந்தில் பாலாஜி திடீர் முடிவு திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேரில் ஆஜரானார் செந்தில் பாலாஜி பேரம் வழக்கில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி ஆஜர் சகோதரர் அசோக் குமாருடன் ஆஜரானார் செந்தில் பாலாஜி டாஸ்மாக் விவகாரத்தில் செந்தில் பாலாஜி முன்ஜாமின் வாங்கிய நிலையில் ஆஜர் கடந்த 2 நாட்களாக ஆஜராகாத நிலையில் இன்று வருகை செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார்