Sathankulam Case | ``தமிழகமே உற்றுநோக்குகிறது’’ - தீர்ப்பு கொடுத்த நீதிபதிகள் சொன்ன வார்த்தை..
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - குற்றவாளிகளுக்கு அவகாசம். சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு விசாரணை. தூ*கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 9 பேரும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய அவகாசம்