Rameshwaram | தமிழக மீனவர்களை கைது செய்து படகையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படை
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் எட்டு பேரையும் ஒரு விசைப்படகையும் பிடித்து செய்தது இலங்கை கடற்படை...!