புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்துள்ள வளவம்பட்டியில் கோவில் திருவிழாவில் பட்டியலின மக்களை வழிபாடு செய்யவிடாமல் தடுத்ததாக மாற்று சமூகத்தை சேர்ந்த 41 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு.