Nellai POCSO Judgement | 4 சிறுமிகளை வன்கொடுமை செய்த பாதிரியாருக்கு தூக்கு தண்டனை - நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த நெல்லை பாதிரியாருக்கு தூக்கு தண்டனை நெல்லை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு மதபோதகர் ஆபிரகாமுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளுக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் அதிரடி தீர்ப்பு 2022ல் ஊழியம் செய்ய வந்த 4 சிறுமிகளை வன்கொடுமை செய்த ஆபிரகாம் குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து பாதிரியாருக்கு தூக்கு தண்டனை