NEET Protest Chennai | `நீட்’ தேர்வை ரத்து செய்ய கோரி 6 நாட்களாக போராடியவருக்கு பரிதாபம்
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி அலுவலகத்தில், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி 6 நாட்களாக உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்ட நபர் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது... தொடர்ந்து அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்...