Breaking | Chennai | Kidnap | கடத்தப்பட்ட அரிசி மண்டி உரிமையாளர் | சென்னையின் ஹாட்ஸ்பாட்டில் கிடைத்த Clue #chennai #kidnap #crime #thanthitv சென்னையில் அரிசி மண்டி உரிமையாளர் கடத்தல் சென்னை கொத்தவால்சாவடியில் அரிசி மண்டி உரிமையாளரான ஆனந்தகுமார் என்பவர் கடத்தல்/நேற்றிரவு அரிசி மண்டியை மூடிவிட்டு செல்லும் போது கடத்தப்பட்டதாக தகவல்/ஆனந்தகுமார் உறவினர் ஒருவருக்கு போன் செய்து தான் கடத்தப்பட்டதாக கூறி ரூ.2 லட்சம் கேட்டு தொடர்பை துண்டித்துள்ளார்/எதற்காக கடத்தப்பட்டார்?, யார் கடத்தினார்கள்? என சிசிடிவி காட்சிகளை வைத்து கொத்தவால்சாவடி போலீசார் விசாரணை