கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் விஜய் ஆஜர்/விஜய் 3வது முறையாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்/விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் இன்னும் கேள்விகளை கேட்க தொடங்கவில்லை என தகவல்/விசாரணைக்கு ஆஜராகி ஒருமணி நேரத்திற்கு மேலாக விஜய் வெறுமனே உட்கார வைக்கப்பட்டுள்ளதாக தகவல்/விஜய்யிடம் கையெழுத்து வாங்கி கொண்டு உட்கார வைக்கப்பட்டுள்ளதாக தகவல்