சவுதியில் ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என தூதரகம் விளக்கம் அளித்துள்ளது. சவுதியின் அல்-கார்ஜ் நகர் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் ஒரு இந்தியர் உயிரிழந்தாக வெளியான தகவலுக்கு தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஏவுகணை தாக்குதலில் பலியான இருவரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் ஏவுகணை தாக்குதலில் ஒரு இந்தியர் உள்ளிட்ட 12 பேர் காயம் காயமடைந்த இந்தியரை தூதரக அதிகாரி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்