டெல்டா விவசாயிகளுக்குகுட் நியூஸ்.. அதிகரித்த நீர் திறப்பு
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு 10000 கன அடியில் இருந்து 12000 கன அடியாக அதிகரிப்பு டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கான தண்ணீர் தேவை அதிகரிப்பின் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்
#mettur #metturdam #thanthitv