BREAKING

BREAKING || தமிழகம் முழுவதும் அதிரடி மாற்றம்... ஆக்‌ஷனில் இறங்கிய அரசு

தமிழகம் முழுவதும் அதிரடி மாற்றம்... ஆக்‌ஷனில் இறங்கிய அரசு

thanthitv

#tngovt | #DSP BREAKING || தமிழகம் முழுவதும் அதிரடி மாற்றம்...

ஆக்‌ஷனில் இறங்கிய அரசு தமிழகம் முழுவதும் 46 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு தமிழகம் முழுவதும் பணியாற்றி வரும் 46 காவல் உதவி ஆணையர்கள் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு பிறப்பித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சப்-டிவிஷன் டிஎஸ்பியாக பணியாற்றிய ஜெகநாதன், காத்திருப்போர் பட்டியலில் இருந்த நிலையில், மதுரை திருப்பரங்குன்றம் உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார் பாளையங்கோட்டை உதவி ஆணையராக பணியமர்த்தப்பட்ட சரோஜா, திருநெல்வேலி மத்திய குற்றப்பிரிவு டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். ஆவடி காவல் ஆணையரக குற்ற ஆவணக் காப்பகத்தில் உதவி ஆணையராக பணியாற்றிய முத்துராஜா, லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். எஸ்.பி.சி.ஐ.டி. டிஎஸ்பியாக பணியாற்றிய சரஸ்வதி, சென்னை பெருநகர காவல் ஆணையரக உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு உதவி ஆணையராக பணியாற்றிய தமிழ்வாணன், பொன்னேரி காவல் உதவி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

Modi BRICS Delhi Declaration | PM மோடி முன்வைத்ததும் ஒருவார்த்தை கூட மறுத்து பேசாமல் ஏற்பு

BREAKING || இந்தியா, சீனா, ரஷ்யாவின் அறிவிப்பு - இந்திய மண்ணில் நிகழ்ந்த பேரதிசயம்

BRICS இந்தியா கையில் இருக்கும் `பவர்’; டிரம்ப் இல்லாத இந்த கூட்டத்தில் அதிமுக்கிய முடிவா?

BREAKING || "வட்டி கட்டவே கடன் வாங்கணும்.. இது தேவையா?" - தமிழக அரசுக்கு எதிராக கொந்தளிக்கும் சீமான்

Byelection தாராபுரம் இடைத்தேர்தல் - கலெக்டர் கண் முன்னே.. பரபரப்பு ஆய்வு