கத்தி கூச்சலிட்ட இளம் செவிலியர்.. மருத்துவரை தூக்கிய போலீசார்
கொடுங்கையூரில் செவிலியரிடம் தவறாக நடக்க முயன்றதாக மருத்துவர் கைது சென்னை கொடுங்கையூரில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய இளம் செவிலியரிடம் தவறாக நடக்க முயன்றதாக 60 வயது மருத்துவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது