மருத்துவர் வீட்டில் 40 கட்டு கருப்பு தாள்கள்.. கள்ளநோட்டு அச்சடிப்பா? #
கள்ளநோட்டு தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுவதா? போலீஸ் விசாரணை...... சென்னை வளசரவாக்கம் சரக காவல் உதவி ஆணையாளர் செம்பேடு பாபுவுக்கு, ராமாபுரம் கோத்தாரி நகரில் உள்ள ஒரு வீட்டில் கள்ளநோட்டுக்கு பயன்படுத்தப்படும் "பிளாக் பேப்பர்" (Black Paper) பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது.