காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்த கல்வியாளர் சோனம் வாங்சக்கை காவல்துறையினர் அப்புறப்பட்டி மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில் இன்று முதல் தான் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவதாக காக்ரோச் ஜனதா பார்ட்டியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே அறிவிப்பு