MP Kanimozhi | Thoothukudi | தமிழகத்தை உலுக்கிய கொடூரம் | தூத்துக்குடியில் நின்று சொன்ன கனிமொழி #MPKanimozhi #Thoothukudi #crime #TNPolice #thanthitv “தூத்துக்குடி +2 மாணவி கொலை - விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம்“ “சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்“ “மொத்தம் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது“ தூத்துக்குடியில் +2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என திமுக எம்.பி கனிமொழி கூறியுள்ளார்