குரூப் 2 தேர்வு குளறுபடி - அதிகாரிகள் சஸ்பெண்ட்/குரூப் 2 தேர்வு குளறுபடி எதிரொலி - 5க்கும் மேற்பட்ட டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் சஸ்பெண்ட்/குரூப் 2, 2A பதவிகளுக்கான தேர்வுகள் கடந்த 8ம் தேதி தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டன/முதற்கட்ட விசாரணையை தொடர்ந்து 5க்கும் மேற்பட்ட டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் சஸ்பெண்ட்/டிஎன்பிஎஸ்சி துணை செயலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை - டிஎன்பிஎஸ்சி அதிரடி/ரத்து செய்யப்பட்ட குரூப் 2, 2A தேர்வுகள் மார்ச் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது/2 உதவி பிரிவு அலுவலர்கள், 2 பிரிவு அலுவலர்கள், 1 சார் செயலாளர் சஸ்பெண்ட் - டிஎன்பிஎஸ்சி