BREAKING || நாட்டையே அதிரவைத்த விருதுநகர் பயங்கரம்... தேசிய பசுமை தீர்ப்பாயம் வழக்குப்பதிவு விருதுநகர் பட்டாசு விபத்து தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் வழக்குப்பதிவு விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 25 பேர் உயிரிழந்த சம்பவம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம்