BREAKING || "இப்படி சொல்வது மனசாட்சிக்கு புறம்பானது.." - சென்னை ஐகோர்ட் அதிரடி காஞ்சி சுப்பிரமணிய சுவாமி கோவில் சீரமைப்பு பணிக்கு தடை/காஞ்சிபுரம் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் சீரமைப்பு பணிகளுக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு/நூறு ஆண்டு பழமையான கோவில் மண்டபம் வாஸ்துபடி அமையவில்லையா? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி/கோவில் எப்போது கட்டப்பட்டது என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு/பழமையான மண்டபம் இப்போது முறையாக இல்லை, வாஸ்துபடி இல்லை என கூறுவது மனசாட்சிக்கு புறம்பானது - உயர்நீதிமன்றம்///கோப்புக்காட்சி