"காட்டில் இருந்து 500 மீ. சுற்றளவில் முருகன் சிலையை அனுமதிக்க முடியாது"/மருதமலையில் பாதுகாக்கப்பட்ட காட்டில் இருந்து 500 மீ. சுற்றளவில் முருகன் சிலை அமைக்க அனுமதிக்க முடியாது - உயர்நீதிமன்றம்/முருகன் சிலையை அமைக்க அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்/காட்டில் இருந்து 500 மீட்டருக்கு அப்பால் முருகன் சிலையை அமைக்க இடத்தை கண்டறிய உத்தரவு/முருகன் சிலையை அமைக்க புதிய இடத்தை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு உத்தரவு/முருகன் சிலையை நிறுவினால் தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள் - உயர்நீதிமன்றம்/முருகன் சிலைக்கு பூஜைகள் நடத்தாமல் சிலையை வலம் வந்து தரிசிக்க மட்டுமே அனுமதிக்கப்படும் - அறநிலையத்துறை/