பெரியபாளையம் அமோனியா கசிவு - கைதான 4 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி திருவள்ளூர் : பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டு 18 பேர் உயிரிழந்தது விவகாரத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தொழிற்சாலையின் உரிமையாளர்கள் 2 பேர் உள்பட 4 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து திருவள்ளூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றம் உத்தரவு.