Sivagangai Akash Case | ஆகாஷ் மரண வாக்குமூலம் எதிரொலி - அதிரடி மாற்றம் #manamadurai #sivagangai #police மானாமதுரையில் போலீசால் கைது செய்யப்பட்ட ஆகாஷ் மரணம் அடைந்த வழக்கு சிவகங்கை எஸ்பி அலுவலகத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பெருமாள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் தனது காலை போலீசாரே உடைத்ததாக ஆகாஷ் மரண வாக்குமூலம் அளித்திருந்தார் ஆகாஷ் மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை Aftermath of Akash’s death oath – a shocking change.நடத்தி வரும் நிலையில் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்