செய்திகள்

"6 நாட்கள் சாப்பாடு போடாமல் அடித்து சித்ரவதை.." - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

Kerala Torture Case | "6 நாட்கள் சாப்பாடு போடாமல் அடித்து சித்ரவதை செய்த ஓனர்" - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

கேரள மாநிலம் பாலக்காடு அருகே பட்டினி போட்டு தனி அறையில் பழங்குடியின இளைஞர் சிறை வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து சாம்பக்குழி பகுதிக்கு வந்த போலீசார் கதவை உடைத்து இளைஞரை மீட்டனர்.

மது அருந்தியதாக குற்றம் சுமத்தி, தாம் பணிபுரிந்த சொகுசு விடுதியின் உரிமையாளர் தன்னை சிறை வைத்ததாக வேதனை தெரிவித்த அவர், ஆறு நாட்கள் சாப்பாடு போடாமல் அடித்து சித்ரவதை செய்ததாகவும் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக கொல்லங்கோடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி