செய்திகள்

"6 நாட்கள் சாப்பாடு போடாமல் அடித்து சித்ரவதை.." - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

Kerala Torture Case | "6 நாட்கள் சாப்பாடு போடாமல் அடித்து சித்ரவதை செய்த ஓனர்" - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

கேரள மாநிலம் பாலக்காடு அருகே பட்டினி போட்டு தனி அறையில் பழங்குடியின இளைஞர் சிறை வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து சாம்பக்குழி பகுதிக்கு வந்த போலீசார் கதவை உடைத்து இளைஞரை மீட்டனர்.

மது அருந்தியதாக குற்றம் சுமத்தி, தாம் பணிபுரிந்த சொகுசு விடுதியின் உரிமையாளர் தன்னை சிறை வைத்ததாக வேதனை தெரிவித்த அவர், ஆறு நாட்கள் சாப்பாடு போடாமல் அடித்து சித்ரவதை செய்ததாகவும் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக கொல்லங்கோடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ