செய்திகள்

கை கொடுக்க மறுத்த விவகாரம் - இந்திய டீமை கிண்டல் செய்த ஆஸி., வீரர்கள்

தந்தி டிவி

இந்தியா - ஆஸ்திரேலியாக்கு எதிரான கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில், இந்திய வீரர்களை கிண்டல் அடிக்கும் விதமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் பேசியிருப்பது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய வீரர்கள் கைகொடுக்க மறுத்ததை குறித்து கிண்டல் அடிக்கும் விதமாக கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ்,

அலிசா ஹீலி, அலானா கிங் உள்ளிட்டோர் அந்த வீடியோவில் பேசியுள்ளனர்.

இதற்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மைதானத்தில் பதில் கொடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்