செய்திகள்

கை கொடுக்க மறுத்த விவகாரம் - இந்திய டீமை கிண்டல் செய்த ஆஸி., வீரர்கள்

தந்தி டிவி

இந்தியா - ஆஸ்திரேலியாக்கு எதிரான கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில், இந்திய வீரர்களை கிண்டல் அடிக்கும் விதமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் பேசியிருப்பது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய வீரர்கள் கைகொடுக்க மறுத்ததை குறித்து கிண்டல் அடிக்கும் விதமாக கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ்,

அலிசா ஹீலி, அலானா கிங் உள்ளிட்டோர் அந்த வீடியோவில் பேசியுள்ளனர்.

இதற்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மைதானத்தில் பதில் கொடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்