செய்திகள்

தன் மீது நம்பிக்கை வைக்காத வீராங்கனை.. தலைகீழான வாழ்க்கை

தந்தி டிவி

ஹரியானாவைச் சேர்ந்த தடகள வீராங்கனை அஞ்சலி தேவிக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் 4 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. ஊக்க மருந்தை அஞ்சலி தேவி பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது தொடர்பான சோதனையில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது நிரூபணமானது. இந்நிலையில், அஞ்சலி தேவிக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடைக்காலத்தில் அவரால் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாது.

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்