செய்திகள்

அர்ஜீனன் தபசு மரம் ஏறும் நிகழ்வு - காண குவிந்த பக்தர்கள்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

தந்தி டிவி

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அனந்தலை கிராமத்தில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில், அக்னி வசந்த விழாவின் முக்கிய நிகழ்வான அர்ஜூனன் தபசு மரம் ஏறும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது, பாசுபதம் வேண்டி அர்ஜுனன் வேடமணிந்த ஒருவர், ஒற்றைக்காலில் பனைமரத்தில் நின்றவாறு தவம் செய்ததோடு, பக்தர்களுக்கு வில்வ இலை, எலுமிச்சை பழங்களை வழங்கினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை