செய்திகள்

30 நொடியில் இருந்த இடம் தெரியாமல் உருக்குலைந்த வீடு

தந்தி டிவி

உத்தர பிரதேசத்தில் தொடர் மழையின் காரணமாக மண் வீடு ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் இடிந்து விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஹமீர்பூர் மாவட்டத்தில் உள்ள குஸ்யாரி கிராமத்தில், மண் வீடு ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் முப்பதே நொடிகளில் இடிந்து தரை மட்டமானது. இச்சம்பவத்தில் எந்த விதமான உயிர் சேதமும் ஏற்படவில்லை.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்